Friday 9 February 2024 திருகோணமலையில் நாட்டுக்கூத்து பயிலகம்..2024 பகிர்வு Share on Facebook Share on Twitter Share on Linkedin Share by e-mail திருகோணமலையில் நாட்டுக்கூத்து பயிலகம் பயிற்சிகள் 2024 தைப்பூச தினத்தில் ஆரம்பமாகி. வார இறுதி நாளாகிய சனிக்கிழமை தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 04.00மணி வரை நடைபெறும்