திருகோணமலையில் நாட்டுக்கூத்து பயிலகம்..2024

திருகோணமலையில் நாட்டுக்கூத்து பயிலகம்
பயிற்சிகள் 2024 தைப்பூச தினத்தில் ஆரம்பமாகி. வார இறுதி நாளாகிய சனிக்கிழமை தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 04.00மணி வரை நடைபெறும்