தமிழ் அரங்கை ஒன்றிணைக்கும் வெளி - கூத்தகம்
நோக்கம் –
நமது இனத்தினுடைய அடையாளத்தை பேணி நமது சமூக,கலை,பண்பாட்டு விழுமியங்களையும் இதுவரை நடாத்தப்பட்ட இனியும் நடக்கவிருக்கிற அரங்கு சார் முயற்சிகள், ஆற்றுகைகள் ,எழுத்துக்கள், கலை நிறுவனங்கள், கலைஞர்கள், அரங்க ஆளுமைகள் , கலை, பண்பாட்டு ,நிகழ்வுகள் என உலகெங்கும் சிதறி கிடக்கும் இந்த அறிய பொக்கிசங்களை ஒன்றாக்கி ,ஒழுங்குபடுத்தி , பொது பார்வைக்கும் உலக கலை இலக்கிய ஆர்வலருக்கும், அடுத்த சந்ததியினருக்கும் கொண்டு…..
செய்திகளும் - நிகழ்வுகளும்

வவுனியாவில் நடந்த நாடக விழா
மேலும் தகவல்

🎭 தனிநபர் நடிப்புப் போட்டி 2025 🎭
மேலும் தகவல்

நல்லூர் நாடகத் திருவிழா
மேலும் தகவல்
நாடகர், கலைஞர், நிறுவனம்
தமிழ் நாடக அரங்கப்பரப்பில் கூத்தரங்கிலும், நவீன அரங்கிலும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் மிக்கவர்களாக அரங்கைத் தங்களுக்குள் சுமந்திருப்பவர்கள்.
இவர்களை மாண்பேற்றியும், இவர்களுடைய வரலாற்றை ஆவணப்படுத்தி தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
அவர்களை பற்றி தெரிந்து கொள்ள–
உலக அரங்கு

ஒளி / ஒலி

இணைப்புக்கள்
ஆவணக்காப்பகம்
